TNPSC – Model Test – 2016 Question Paper – Part 3 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. உ வே சாமிநாத அய்யரின் ஆசிரியர் பெயர் என்ன ? சி இலக்குவனார் கடிகை முத்துப்புலவர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார் ரா பி சேதுப்பிள்ளை 2. வினையே ஆடவர்க்குயிர் என கூறும் நூல் பரிபாடல் கலித்தொகை குறுந்தொகை புறநானுறு 3. புலனழுக்கற்ற அந்தணாளன் என பாராட்டப்படுபவர் பரணர் கபிலர் ஓதலாந்தையார் நக்கீரர் 4. பொருத்துக A சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்B ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்C ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்D கீழக்கரை, நீலாங்கரை 4.மருத நில ஊர்கள் A B C D 3 4 2 1 A B C D 3 1 4 2 A B C D 1 4 2 3 A B C D 2 1 3 4 5. "மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே " இதனை கூறியவர் கம்பர் கணியன் பூங்குன்றனார் உமறுப்புலவர் வள்ளலார் 6. வாய்மை எனப்படுவது மற்றவர் வருந்த பேசுதல் தீங்கு தராத சொற்களை பேசுதல் கடும் சொற்களை பேசுதல் குற்றமோடு பேசுதல் 7. பொருந்தாத ஒன்றை கூறுக ஏலாதி ஆசாரக்கோவை சிறுபஞ்சமூலம் திரிகடுகம் 8. பொருத்துக (A)வசன நடை கை வந்த வள்ளலார் (1)இராமலிங்க அடிகள்(B)புது நெறி கண்ட புலவர் (2)நாமக்கல் கவிஞர்(C)தைரியநாதர் (3)ஆறுமுக நாவலர்(D)காந்தியக் கவிஞர் (4)வீரமாமுனிவர் A B C D 3 1 4 2 A B C D 3 4 2 1 A B C D 1 4 2 3 A B C D 2 1 3 4 9. ...............நெடுநீர்வாய்க்கடிதினில் மடஅன்னக் கதியது செலனின்றார்இவ்வடிகள் இடம் பெரும் நூல் சீவக சிந்தாமணி கம்பராமாயணம் பெரியபுராணம் மணிமேகலை 10. இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி கணியன் பூங்குன்றனார் கம்பர் பாரதியார் ஔவையார் 11. அறிவுடையார் நட்பு எதனை போன்றது ? கடலை போன்றது தேய்பிறையை போன்றது வளர்பிறையை போன்றது மலையை போன்றது 12. நற்றிணை பாடல்களை தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிர பெருவழுதி பன்னாடு தந்த மாறன் வழுதி பூரிக்கோ உருத்திர சன்மார் 13. இந்திய நூலகத்தந்தை என போற்றப்படுபவர் சி இராமநாதன் ம இளந்திரையன் சிரா அரங்கநாதன் ப கமலநாதன் 14. உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல் திருக்குறள் நாலடியார் இன்னாநாற்பது நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் 15. நூராசிரியம் என்னும் நூலின் ஆசிரியர் கவிஞர் மீரா கவிஞர் பெருஞ்சித்திரனார் மு . மேத்தா கவிஞர் சுரதா 16. அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி நித்திலக் கோவை வெண்பாமாலை களிற்று யானை நிரை மணிமிடைப்பவளம் 17. திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர் மருதகாசி வாலி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உடுமலை நாராயண கவி 18. மடங்கல் என்னும் சொல்லின் பொருள் புலி சிங்கம் மடக்குதல் மடங்குதல் 19. குறுந்தொகை என்னும் நூலை தொகுத்தவர் பூரிக்கோ கார்மேகப்புலவர் நல்லாதனார் கணிமேதாவியார் 20. பொருத்துக Aஒழுக்கத்தின் எய்துவர் (1) செல்வம் நிலைக்காது B இழுக்கத்தின் எய்துவர் (2)மேன்மை C பொறாமை உடையவரிடம் (3) உயர்வு இருக்காது Dஒழுக்கமில்லாதவரிடம் (4) எய்தாப் பழி A B C D 1 4 2 3 A B C D 3 4 1 2 A B C D 2 3 1 4 A B C D 2 4 1 3 21. சதகம் என்பது _______ பாடல்களை கொண்ட நூலைக்குறிக்கும் 100 10 1000 400 22. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக இனியவை நாற்பது நான்மணிக்கடிகை புறநானுறு நாலடியார் 23. இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்_____ யார் ? உவே சாமிநாதர் ஜியு போப் கால்டூவெல் வீரமாமுனிவர் 24. கம்பராமாயணத்திற்கு மணிமுடியாக விளங்கும் காண்டம் அயோத்தியா காண்டம் ஆரண்ய காண்டம் யுத்த காண்டம் சுந்தர காண்டம் 25. பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார் ? துரியோதனன் சகுனி தர்மன் விதுரன் பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !