ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன்…
கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து…
ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் என்பது உண்டு. மக்கள் பண்பாட்டினை அறிய வேண்டுமெனில் அவர்கள் வணங்கும் தெய்வங்களை குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தும் தொ.பரமசிவன், தெய்வங்கள் பற்றிய…
ஆர். முத்துக்குமார் அவர்கள் "தமிழக அரசியல் வரலாறு" என்ற புத்தகத்தை இரண்டு பாகங்களாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாறு முதல் பாகத்தில் சுதந்திரம் பெற்றது முதல்…
முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பின் போது அகால மரணம் அடைந்தார். தமிழகம் இன்னமும் வருத்தப்படும் இந்த நிகழ்வு குறித்து பலர் பேசி…
கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும்…
தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சமூகத்தையும் எதிர்கால சந்ததிகளையும் ஊக்குவிப்பதற்காகவே பயன்படுத்துகிறவர்கள் வெகு சொற்பம். அதிலே ஒருவர் தான் "இறையன்பு ஐஏஎஸ்". அவரது நேர்மையான செயல்பாடு பலருக்கு…
உயர்ந்துகொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான உணவு உற்பத்தி இல்லையென்றால் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உயரும். சஞ்சய ராஜாராம் உருவாக்கிய 480 வகையான கோதுமை வகைகள் பருவநிலை…
சமூகம் கவனிக்காத மனிதர்களை கதைகளின் நாயகர்களாக மாற்றி அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை கதாநாயகர்களாக மாற்றி, அவர்களின் உணர்வுகள், கேள்விகள், கோவங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை…
சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது : இந்தப்புத்தகத்தில் காமம் குறித்தும், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் உளவியலையும், ஆண்கள் எப்போதும் பெண்களை "ஆண்" என்ற இடத்திலிருந்து பார்ப்பதனால்…