2022

ஒரு புளியமரத்தின் கதை நாவல் | சுந்தரராமசாமியின் வாசிக்க வேண்டிய நாவல்

ஒரு புளியமரத்தின் கதை”, நவீன இலக்கிய வாசகர்கள் மத்தியில் மாளா புகழ் பெற்ற நாவல். ஒரு புதினம் பல்லாண்டுகளாக விரும்பி வாசிக்கப்படுபவையாக இலக்கியசூழலில் இருப்பதே சிறப்பான ஒன்றுதான்.…

வால்காவிலிருந்து கங்கை வரை | மனித சமுதாய வரலாற்றை அறிய உதவும் புத்தகம்

ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்யாயன் 1943 ஆம் ஆண்டில் "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை எழுதினார். இவர் புத்த பிக்குவாக இருந்து பிறகு அதிலிருந்து விலகி…

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் புத்தகம்

விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமானவர் கோபிநாத். ஆனால், அதற்கு முன்னரே பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர்.…

எகிப்து பிரமிடுகள் ஏன் இன்றும் பிரம்மிப்பானவை? எகிப்து பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டன?

பண்டையகால எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இறப்புக்கு பிறகான வாழ்க்கையில் அதீத நம்பிக்கை உண்டு. உயிரோடு இருக்கும் போது எப்படி வாழ்க்கை உள்ளதோ அதைப்போலவே இறப்புக்கு பிறகும் வாழ்க்கை…

வீடில்லாப் புத்தகங்கள் | ஒரே புத்தகத்தில் நூறு புத்தக அறிமுகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எந்த…

தேசாந்திரி Book PDF Download | எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பயண அனுபவ குறிப்புகள்

சிறு வயதில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து உலகைக் காண ஆரம்பித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் இன்றளவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறார். வரலாற்று புத்தகங்களில் இலக்கியங்களில் நாம் வெறுமனே படித்துவிட்டு கடந்துபோகும்…

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் விமானி உஷா சுந்தரம் | நேரு உள்ளிட்ட தலைவர்கள் நம்பிய விமானி

இந்தியாவின் மிக முக்கிய தலைவர்களான நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்கள் உஷா மற்றும் அவரது கணவர் வி சுந்தரம் விமானிகளாக இருந்த மைசூர் மகாராஜாவின் விமானத்தில் செல்வதையே…

“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள்,…

“செகாவ் வாழ்கிறார்” புத்தகம் | ஆன்டன் செகாவ்வின் வாழ்க்கையை அறிய உதவும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம்

தன்னுடைய இயல்பான எழுத்துக்களால் வாசிப்பாளர்களால் நித்தமும் கொண்டாடப்படுகிறவர் ஆண்டன் செகாவ். இந்த புத்தகத்தின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் செகாவ் குறித்து ஆற்றிய உரைகளை கேட்கிறபோது மிகவும் சவாலான…

சர்வதேச மகளிர் தினம் – சமத்துவமின்மையை உடைக்க போராட வேண்டும்

புற உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை விட தன்னிடத்தில் ஏற்படும் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம். பெண்களுக்கோ அது மிக மிக அவசியம். இப்போது தான் தனது பார்வையை…