தேம்பாமை, சினத்தின் கேடு – பாரதியார் கவிதைகள்
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே, வான்பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால், வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
தமிழால் இணைவோம்
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே, வான்பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால், வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும்; மிச்சத்தைப் பின்சொல்வேன்,சினத்தை முன்னே வென்றிடுவீர்,மேதினியில் மரண மில்லை;
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்; முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார், முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்; அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கை யில்லை…
எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்; மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன் மணியென் மாசகதி வையத்தேவி; தின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்…
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில் தீபவொளி யுண்டாம்;-பெண்ணே! முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே!
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா! தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன தாயின் பெயரும் சதியென்ற நாமமும்
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண் சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலோளி தோற்றி நின்றனை…
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல் சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர் ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ நீண்ட…
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோடா?-மனமே! பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின் புத்தி மயக்க முண்டோ?