ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் | ஜெயகாந்தன் புத்தகம்

சமூகம் கவனிக்காத மனிதர்களை கதைகளின் நாயகர்களாக மாற்றி அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை கதாநாயகர்களாக மாற்றி, அவர்களின் உணர்வுகள், கேள்விகள், கோவங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை வெளிச்சம் போட்டு காட்டிடும் வித்தக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறக்க முடியாத படைப்பு “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”.

Read more