செண்பக வாசனை – கீர்த்தியின் புத்தகம் – அழகான நாவல்

அழகிய மாலைப்பொழுதினில் ஒரு கப் டீயுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு படிக்கவேண்டிய அழகிய 14 கதைகளை கொண்டிருக்கின்ற எழுத்தாளர் கீர்த்தி அவர்களின் செண்பக வாசனை புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் . கற்பனை பாத்திரங்களைக்கொண்டு மக்களுக்கான கதைகளை படைப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என குறிப்பிடும் ஆசிரியர் நமது வீட்டிற்கு அருகே இருக்கும் நபர்களைப்போன்றே கதாபாத்திரங்களை வடிவமைத்து இருக்கிறார் .

Read more