அன்று 6 ஆம் வகுப்பில் பெயில் இன்று IAS அதிகாரி | எப்படி சாதித்தார் ருக்மணி ரியார்?

ஐஏஎஸ் என்பது பலரது கனவு. அந்தக்கனவை சுமந்துகொண்டு இருப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் சிக்கலான சூழலில் இருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்த வெற்றியாளர்களின் கதைகளை உங்களுக்கு வழங்கி வருகிறோம். அந்த விதத்தில் இந்தப்பதிவில் நாம் பார்க்கக்கூடிய சாதனையாளர் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் என்ற ஊரை சேர்ந்த ருக்மணி ரியார். இவருக்கு ஏற்பட்ட சவால் என்பது இன்று பல மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய சவால். ஆகவே தான் அவரது வெற்றிக்கதையை நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்தப் பதிவை பார்க்கும் வாய்ப்பை பெற்று இருந்தால் பிறருக்கும் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Read more