ஆர். முத்துக்குமார் அவர்கள் "தமிழக அரசியல் வரலாறு" என்ற புத்தகத்தை இரண்டு பாகங்களாக எழுதி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாறு முதல் பாகத்தில் சுதந்திரம் பெற்றது முதல்…
கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும்…
சமூகம் கவனிக்காத மனிதர்களை கதைகளின் நாயகர்களாக மாற்றி அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை கதாநாயகர்களாக மாற்றி, அவர்களின் உணர்வுகள், கேள்விகள், கோவங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை…
சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது : இந்தப்புத்தகத்தில் காமம் குறித்தும், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கும் உளவியலையும், ஆண்கள் எப்போதும் பெண்களை "ஆண்" என்ற இடத்திலிருந்து பார்ப்பதனால்…
எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து…
திருமணம் செய்து கொண்டவர்கள், மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொத்தகம் இது. பாலியல் கல்வி குறித்தும், அது இல்லாத காரணத்தால் எவ்வளவு விளைவுகள்…
வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் "இதெல்லாம் வாழ்க்கையா?" என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். அப்படியான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது ஆன்மா, முக்தி, பிறவி முழுமை அடைதல் போன்ற…
மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும்…
மாற்று சாதியை சேர்ந்த ஆண் பெண் இடையே காதல் மலர்ந்தால் அங்கே சாதிய படுகொலைகள் நிகழ வாய்ப்பு உண்டு. அப்படி நடக்கும் சாதிய கவுரவ படுகொலைகளில் பல…
கடவுள் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவரும் இந்த காலகட்டத்தில் உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதிய "கடவுளைப்…