“கடவுள் கற்ற பாடம்” புத்தகம் வாசிக்க வேண்டிய கதைகளின் தொகுப்பு | சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர்

கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வேடிக்கையாகக் கூறி பிரபஞ்ச இயக்கத்தின் ரகசியத்தை அங்கத நடையோடு ஒரு வாசகனை அதுவரையில் எதார்த்த கதைகளில் மூழ்கியிருந்த நிலையிலிருந்து புதிய திசையை நோக்கி ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை இச்சிறுகதை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

Read more

பனி மனிதன் – சிறுவர்களுக்கான மொழியில் எழுதப்பட்ட அருமையான ஜெயமோகன் புத்தகம்

தத்துவம், ஆன்மீகம், அறிவியல் போன்ற மேம்பட்ட விசயங்களை சிறுவர்கள் வாசித்து பயன்பெற சிறுவர்களுக்காவே சிறுவர்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் தான் பனி மனிதன். ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் மற்றுமோர் படைப்பு இந்தப்புத்தகம்.

Read more

அறியப்படாத தமிழகம் தொ.பரமசிவன் | Ariyappadatha Tamizhagam PDF Download

‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் சிறப்பம்சம். நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது பல எளிய விசயங்களாக நீங்கள் கருதிக்கொண்டு இருந்தவற்றிற்கு பின்னால் இருக்கும் நுண்ணிய வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள 168 பக்கங்களைக் கொண்ட அறியப்படாத தமிழகம் என்ற புத்தகம் பல்வேறு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ 67 முதல் நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கலாம்.

Read more