தேசாந்திரி Book PDF Download | எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பயண அனுபவ குறிப்புகள்

சிறு வயதில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து உலகைக் காண ஆரம்பித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் இன்றளவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறார். வரலாற்று புத்தகங்களில் இலக்கியங்களில் நாம் வெறுமனே படித்துவிட்டு கடந்துபோகும் இடங்களை ஆசிரியர் நேரே சென்று பார்ப்பதும் அந்த பயண அனுபவங்களை வரலாற்று பின்னனியோடு எழுதுவதும் சிறப்பான விசயம். தேசாந்திரி என்ற இந்த புத்தகத்தில் எப்படி தனக்கு பயண ஆர்வம் எழுந்தது என்பது பற்றியும் இளம் வயது அனுபவங்கள் பற்றியும் பல இடங்களுக்கு சென்ற அனுபவங்கள் குறித்தும் மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளார். குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு பகுதி துவங்கும் போதும் ஒரு அழகான கவிதையை தந்து கட்டுரையை துவங்கிருப்பது இன்னும் சிறப்பு.

Read more

“இடக்கை” நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதை

செய்திடாத தவறுக்காக “குற்றவாளி” எனும் பெயரை சுமந்துகொண்டு நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதைதான் இடக்கை என்ற நாவல். நாவல் முழுவதும் அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். தான் நிரபராதி எந்த குற்றமும் செய்யவில்லை என நிருபணம் செய்ய முடியாத இயலாமை தூமகேது போன்றவர்களை காலமும் அதிகாரமும் எப்போதும் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

Read more