“ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்” சம்பவத்தன்று இருந்த தா.பாண்டியன் எழுதிய புத்தகம்

முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பின் போது அகால மரணம் அடைந்தார். தமிழகம் இன்னமும் வருத்தப்படும் இந்த நிகழ்வு குறித்து பலர் பேசி இருக்கிறார்கள், பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், அவற்றில் சில ஏற்ற இறக்கங்கள், சொந்தக் கருத்துக்கள் ஆகியவை கலந்திருக்கலாம். ஆனால், அந்தக் களத்தில் நேரடியாக நின்று அங்கே நடந்த குண்டுவெடிப்பினால் பாதிப்பிற்கு உள்ளான, சொல்லப்போனால் ஆச்சர்யமாக பிழைத்த முன்னனி அரசியல் தலைவர் தா. பாண்டியன் இந்த நிகழ்வு குறித்து மிகவும் விரிவாக எழுதி இருக்கிறார்.

Read more