2021 இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் என்னென்ன?

இந்தியாவில் 50 லட்சம் அல்லது அதற்கு மேல் பயனாளர்களைக் கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனை கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் இந்த விதிமுறைகள் அனைத்தும் பேஸ்புக், கூகுள், ட்விட்டர், கூ உள்ளிட்ட ஆப்களுக்கு தான் பொருந்தும். காரணம், அவை தான் 50 லட்சத்திற்கும் மேலான பயனாளர்களை கொண்டிருக்கிறார்கள்.

Read more