அன்று 6 ஆம் வகுப்பில் பெயில் இன்று IAS அதிகாரி | எப்படி சாதித்தார் ருக்மணி ரியார்?

ஐஏஎஸ் என்பது பலரது கனவு. அந்தக்கனவை சுமந்துகொண்டு இருப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் சிக்கலான சூழலில் இருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்த வெற்றியாளர்களின் கதைகளை உங்களுக்கு வழங்கி வருகிறோம். அந்த விதத்தில் இந்தப்பதிவில் நாம் பார்க்கக்கூடிய சாதனையாளர் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் என்ற ஊரை சேர்ந்த ருக்மணி ரியார். இவருக்கு ஏற்பட்ட சவால் என்பது இன்று பல மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய சவால். ஆகவே தான் அவரது வெற்றிக்கதையை நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்தப் பதிவை பார்க்கும் வாய்ப்பை பெற்று இருந்தால் பிறருக்கும் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Read more

21 வயதில் வறுமையைக் கடந்து ஐஏஎஸ் ஆன அன்சார் ஷேக் வெற்றிக்கதை

ஒவ்வொரு வருடமும் UPSC தேர்வில் லட்சக்கணக்கான பேர் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு கோச்சிங் செல்லும் வசதி, நிம்மதியாக படிக்கும் வாய்ப்பு என அனைத்தும் இருக்கும். ஆனால் அவர்களால் பெற முடியாத வெற்றியினை நிம்மதியாக சாப்பிடுவதற்கே வசதியில்லாத ஒரு குடும்ப பின்னனியில் இருந்து வரும் சிலர் பெறுகிறார்கள். அவர்களால் எப்படி அந்த வெற்றியினை பெற முடிந்தது என ஆராய்ந்தால் அதற்கு பின்னே இருக்கும் ஒரே காரணம் “கடின முயற்சி” என்பது மட்டும் தான்.

இந்தப்பதிவில், மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்த அன்சார் ஷேக் [Ansar Shaikh] எப்படி 21 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம். மிக இளம் வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அன்சார் ஷேக் என்பது குறி ப்பிடத்தக்கது. இவரது வெற்றிக்கதை பலரை ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.

Read more