பாரதியார் கவிதைகள்

மனத்திற்குக் கட்டளை – பாரதியார் கவிதைகள்

பேயா யுழலுஞ் சிறுமனமே! பேணா யென்சொல் இன் றுமுதல் நீயா ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா…

அன்பு செய்தல் – பாரதியார் கவிதைகள்

இந்தப் புவிதனில் வாழு மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வன…

வண்டிக்காரன் பாட்டு – பாரதியார் கவிதைகள்

“காட்டு வழிதனிலே-அண்ணே! கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா!” “நிறுத்து வண்டி யென்றே-கள்ளர் நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால் காலனும் அஞ்சுமடா!”.

பக்தி – பாரதியார் கவிதைகள்

பக்தியினாலே-இந்தப் பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத் தத்துவ முண்டாம்,-நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி…

பரசிவ வெள்ளம் – பாரதியார் கவிதைகள்

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும். வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்…

காலனுக்கு உரைத்தல் – பாரதியார் கவிதைகள்

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா) (சரணங்கள்)\ வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல வேதாந்த முரைத்த ஞானியர்…

மனதிலுறுதி வேண்டும் – பாரதியார் கவிதைகள்

மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;

அச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதைகள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…