சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா – பாரதியார் கவிதைகள்
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !
தமிழால் இணைவோம்
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில்…
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம்…
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும், - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்தினிடையே…
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி, அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, “அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”…
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான் முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை…
ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்; நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்; மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்; தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்…
சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே? சொல்” லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க, நல்லதொரு மகன்சொல்வான்;- தூணி லுள்ளான் நாரா யணன்துரும்பி லுள்ளான்” என்றான். வல்லபெருங் கடவுளிலா…
திருத்தணிகை மலைமேலே குமார தேவன் திருக்கொலுவீற றிருக்குமதன் பொருளைக் கேளர்! திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர், செந்தமிழ்கண் டீர்,பகுதி: ‘தணியே னுஞ்சொல், பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,