பாரதியார் கவிதைகள்

காக்கை சிறகினிலே நந்தலாலா – பாரதியார் கவிதைகள்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

சுட்டும் விழிச் சுடர் தான் – பாரதியார் கவிதைகள்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில்…

நல்லதோர் வீணை செய்தே – பாரதியார் கவிதைகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம்…

காணி நிலம் வேண்டும் – பாரதியார் கவிதைகள்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும், - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்தினிடையே…

உபதேசம் – பாரதியார் கவிதைகள்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி, அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, “அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”…

குரு தரிசனம் – பாரதியார் கவிதைகள்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான் முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை…

குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்) – பாரதியார் கவிதைகள்

ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்; நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்; மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்; தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்…

கடவுள் எங்கே இருக்கிறார்? – பாரதியார் கவிதைகள்

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே? சொல்” லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க, நல்லதொரு மகன்சொல்வான்;- தூணி லுள்ளான் நாரா யணன்துரும்பி லுள்ளான்” என்றான். வல்லபெருங் கடவுளிலா…

பொறுமையின் பெருமை – பாரதியார் கவிதைகள்

திருத்தணிகை மலைமேலே குமார தேவன் திருக்கொலுவீற றிருக்குமதன் பொருளைக் கேளர்! திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர், செந்தமிழ்கண் டீர்,பகுதி: ‘தணியே னுஞ்சொல், பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,

தேம்பாமை, சினத்தின் கேடு – பாரதியார் கவிதைகள்

வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே, வான்பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால், வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?