நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதைகள்
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
தமிழால் இணைவோம்
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்…
பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல மனந்திறப்பது மதியாலே” பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ?
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ,
கடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறியோம் தொழிலறி யோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம்…
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா! ஜய பேரிகை கொட்டடா! பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக் பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் (ஜய…
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே!-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ!-மாயையே!
புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ)
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு கந்தர்வா விளையாடு வராம் சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை.