ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால்

மண்டையைத் திறந்தால்

மூளைக் களிமண்ணாய்க்

காணும் என்று யாரோ சொன்னார்.

கண்ணால் பார்த்தால் தவிர

நான் எதையும் நம்புவதில்லை.

என் தலையைத் திறந்து

பார்த்தேன்

திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின்

சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்.

Share with your friends !