ஞானக்கூத்தன் கவிதைகள்

யோஜனை

அம்மிக்கல் குழவிக்கல்

செதுக்கித் தள்ளும்

ஒரு சிற்பக் கூடத்தில்

மைல்கல் ஒன்று

வான் பார்த்துக் காட்டிற்று

நாற்பதென்று.

Share with your friends !