ஞானக்கூத்தன் கவிதைகள்

யோசனை

உனக்கென்ன தோன்றுது

கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்

கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்

யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்

போச்சு

Share with your friends !