பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

பெண் யார்?

பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே…

பெண் யார்?

பெற்றுக்கொண்டால் மகள்.

பெறாத வரையில்

பிரகாசமான இருள்.

வேறொன்றுமில்லை.

Share with your friends !