உங்களது மனதின் அற்புத சக்தியை ஊக்குவித்து உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல உதவும் சிறந்த நான்கு புத்தகங்களின் தொகுப்பு இது. புத்தகம் எவ்வளவு எடை குறைவாக உள்ளதோ அதைப்போலவே…
நான் இந்துவல்ல என்று உறுதிப்பட தெரிவிக்கும் தொப, கேள்வி பதில் பாணியில் இந்து மதம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விரிவான ஆழமான பதில்களை கூறிவிட்டு "நீங்கள்?" என்ற…
காவல் கோட்டம் இதுவரை தமிழ் நாவல்களில் கையாளப்படாத கள்ளர்களின் வாழ்க்கை முறை குறித்த பிரதியினை கையாள்கிறது. மதுரை மாநகரின் கிட்டத்தட்ட 600 வருட வரலாற்றினை காலகாலமாக கையாள்கிறது…
செய்திடாத தவறுக்காக "குற்றவாளி" எனும் பெயரை சுமந்துகொண்டு நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதைதான் இடக்கை என்ற நாவல். நாவல் முழுவதும் அநியாயமாக…
உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து ,…
அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விருதைப் பெறும் நான்காவது…
Mandiyidungal Thandhaiye - ஒரு மகன் தனது தந்தையை மண்டியிட சொல்லி கேட்க்கும் சூழல் வருமாயின், அந்த தந்தை எந்த அளவு பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை…
ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன்…
கடுமையான வேலைப்பளுவிலும் சமூகத்தை வளமாக்கும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக தந்துகொண்டிருப்பவர் தான் வெ.இறையன்பு ஐஏஎஸ். வாழ்வின் உயர்ந்த கருத்துக்களை எளிய மனிதர்களின் சாதாரண வாழ்வியல் சம்பவங்களில் இருந்து…
ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் என்பது உண்டு. மக்கள் பண்பாட்டினை அறிய வேண்டுமெனில் அவர்கள் வணங்கும் தெய்வங்களை குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தும் தொ.பரமசிவன், தெய்வங்கள் பற்றிய…