சாதியை உண்மையாக ஒழித்துவிட முடியுமா ? எப்போது ஒழியும் ? உண்மை நிலை …

குறிப்பிட்ட இடைவெளியில் கவுரவ கொலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலைமையில் சாதி ஒழிப்பு பேச்சுக்களும் வெகு வேகமாக நடந்துகொண்டே இருக்கின்றன ..நாடு சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளை

Read more

சூழ்ச்சியில் எரியும் தமிழகத்தின் மரியாதையை காக்க திமுக பொறுப்பினை உணர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

ஜெயலலிதா அவர்கள் மறைந்தது என்பது அதிமுகவிற்கு தந்த இழப்பினை விட தமிழக அரசுக்கும் மக்களுக்கும் பெரிய இழப்பு …அது நிர்வாக ரீதியாகவும் சரி மதிப்பு ரீதியாகவும் சரி

Read more

ராஜ்யசபா எம்பி சச்சின் அவர்களுக்கு திறந்த மடல் ….

அன்புள்ள சச்சின் அவர்களுக்கு , என் போன்ற இளம் வயதினருக்கு நீங்கள் தான் முன்மாதிரி . விளையாட்டாகட்டும் அதில் உங்கள் பொறுமையாகட்டும் நிதானமாகட்டும் கடின உழைப்பாகட்டும் அனைத்துமே

Read more

வேலை பார்க்காத உறுப்பினர்களுக்கு எதற்கு ஊதியம் ?

நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்க்கோ மக்கள் உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்புவது மக்கள் தங்களின் குறைகளை எடுத்துசொல்லவே  …அந்த வகையில் பார்த்தால் அவர்கள் மக்கள் வேலைக்கு வைத்த பணியாட்களே மாத

Read more

வைகோ அவர்களின் செல்வாக்கு சரிகிறதா ? அவரேதான் காரணமா ?

சமீப காலமாகவே வைகோ அவர்களின் செயல்பாடு சமூக வலைதளங்களிலும் அரசியவாதிகளின் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டுவருகின்றது .. யார் இந்த வைகோ ? ஆரம்பத்தில் திமுகவில் இருந்து வந்த போர்க்குரல்

Read more

எதற்காக நாம் பிறக்கிறோம் ? எதற்காக இந்த உலகம் இயங்குகிறது ? ?என்னுடைய அனுமானம் இது ….உங்களுக்கு கிறுக்குத்தனமாக கூட இருக்கலாம் …

ஒருவர் பேருந்து ஓட்டுகிறார் , இன்னொருவர் ஆட்டோ ஓட்டுகிறார் , பேருந்தின் டயரை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி பேருந்தில் பயணிக்கிறார் ,பேருந்து ஓட்டுநர் பயன்படுத்தும்

Read more

சசிகலா அவர்களை தோழியாக மட்டும் கருதி நாம் எளிதில் ஒதுக்கிவிட முடியாது ….காரணம் இதுதான் …

பொதுவாக நாம் சிலநேரங்களில் சிலவற்றை எதிர்த்தாலும் உண்மையை அலசி ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் … சசிகலா அவர்கள் தோழி என்பதை மட்டுமே வைத்துதான் போட்டியில் உள்ளாரா

Read more

(சில) வங்கி மேனேஜர்களே இப்படி செய்யலாமா ? உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா…

இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்குர் அரசு வழக்கறிஞரிடம் “மக்கள் புதிய நோட்டுக்காக வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் போது அண்மையில்  வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு

Read more

விளையாட்டு காட்டுகிறாரா ராகுல் ஜி ? காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேபி கட்சிக்கும் நல்ல புரிதல் இருக்கின்றதோ ? மக்கள் முட்டாள்களா ?

அண்மையில் பணம் மதிப்பிழப்பு செய்யபட்டது தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்குமாறுகூறி எதிர்கட்சிகள் அமளி  செய்வதால்மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றது . இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்

Read more

500 1000 ஒழிப்பு நடவடிக்கையில் மாறுகிறதா பிரதமரின் குரல் ….

500 மற்றும் 1000 ரூபாயை பிரதமர் செல்லாது என அறிவித்த போது அதற்கான காரணமாக அவர் கூறியது “கருப்பு பண ஒழிப்பு , கள்ள நோட்டு ஒழிப்பு

Read more