முக்கிய செய்தியை தீர்மானிப்பது மக்களா இல்லை செய்தித்துறையினரா ?

ஜெயலலிதா இறந்த பின்பு அனைவருக்கும் பிடித்ததோ பிடிக்கவில்லையோ சசிகலா அவர்கள் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் ..அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக எதிர் கோஷ்டிகளும் பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும்

Read more

மீண்டும் கண்டிக்கத்தக்க ஒரு ஆபாச இணைய தாக்குதல் . இந்தமுறை ஜோதிமணி மீது ….

காங்கிரஸில் இருந்து விலகி இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் அரசியல் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருபவர்களில் இவரும் ஒருவர் . இவர் மீது

Read more

பாஜக வின் இணைய அரசியல் யுக்தியை தோலுரித்து காட்டியுள்ளது ‘Iam a troll ‘ புத்தகம் ….உஷார் சமூக வலைதளவாசிகளே …

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கட்சி பொதுக்கூட்டங்களை நடத்துவதை விட இணையம் வழியாக சமூக வலைத்தளங்களிலேயே முக்கியதுவம் காட்டியது ..தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு  முன்னேற்றமடையும் என்பது

Read more

ஜல்லிக்கட்டு தடை பிரச்சனையை சமூக மாற்றம் என்கிற முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து உங்களுக்கு அளித்திருக்கிறேன்…

ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது …ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரியம் சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் செய்வது தவறா? இந்த பிரச்சனையை

Read more

ரொக்கமில்லா இந்தியா ..சாதகங்களும் பாதகங்களும்

அண்மையில் கருப்பு பண ஒழிப்பு என்கிற தனது பேச்சோடு ‘ரொக்கமில்லா இந்தியா ‘ என்பதையும் பிரதமர் குறிப்பிட்டு வருகிறார். ரொக்கமில்லா இந்தியா நமது நாட்டில் நடைமுறை சாத்தியமா

Read more

நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை உள்ளே விடுவோம் என்றால் நாமாக எப்போது திருந்த போகின்றோம் ….

கேரள அமைச்சர் ஒருவர் மீண்டும் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் …ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை விட்டுவிட முடியாதாம் … திருப்தி தேசாய் அடுத்த

Read more

இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ‘அனைவரும் தேர்ச்சி ‘ முறை …வரவேற்கலாமா ?

கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இடையில் கல்வியை நிறுத்திவிடும் சிறார்களின் விகிதத்தை குறைத்திட 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்கிற நடைமுறையை அறிமுகப்படுத்தியது … இதன்

Read more

TNPSC உறுப்பினர்கள் நியமனம் செல்லாது , துணை வேந்தர்கள் லஞ்ச புகாரில் சிக்குகிறார்கள் – இவர்களை ஆளுநர் எப்படி நியமிக்கிறார் …யார் குற்றவாளி ?

அண்மையில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மீது பல புகார்களும் நியமனத்தில் உள்ள மீறல்கள் காரணமாக நீதிமன்றத்தால் பதவியிழப்பு செய்யப்படுவதும் அடிக்கடி நடந்துவருகின்றன … தற்போது நடந்திருக்கும் முக்கிய பிரச்சனை TNPSC க்கு

Read more

ஆசிரியர் என்பவர் யார் ? எப்படி இருக்க வேண்டும் ..

வெறும் காகிதத்தில் ஒட்டியிருக்கும் எழுத்துக்களை மாணவர்களின் மண்டையில் ஒட்டுவதையே ஆசிரியரின் வேலை என்று பலர் கருதுகின்றனர் …ஆனால் அதுவா ஆசிரியரின் பணி ..அதுவா ஆசிரியரின் கடமை …இல்லை

Read more

பெரியார் நினைவுதின சிறப்பு பகிர்வு

பெரியார் என்றவுடனும் கடவுள் மறுப்பு கொள்கைகளும் பார்ப்பனர் சமூக எதிர்ப்பும் தான் அனைவரின் கண் முன்பாகவும் வந்து நிற்கின்றது … ஆனால் அவ்வளவுதான் பெரியார் செய்தாரா என்றால்

Read more