உஷாரய்யா உஷாரு!

எந்த ஒரு லாஜிக்குமே இல்லாமல் கொளுத்திப்போடும் வேலையை மட்டுமே சிலர் பார்த்துக்கொண்டுள்ளனர் .. தற்காலிக முதல்வரை அறிவிக்க சொல்லலாம் அதில் ஒரு நியாயம் இருக்கிறது … குடியரசு

Read more

அன்புள்ள பெற்றோர்களுக்கு ….

அன்புள்ள பெற்றோர்களுக்கு …. இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதி அவர்கள் குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தான்

Read more

நாளையும் நாளை மறுநாளும் 6000 கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு ….

நாளையும் நாளை மறுநாளும் 6000 கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு …. மறுபடியும் சட்டமன்றத்தை கூட்ட போகிறதா கர்நாடக அரசு ? எற்கனவே நிறைவேற்றிய

Read more

அடிக்கடி வந்துபோகும் 144….

அடிக்கடி வந்துபோகும் 144…. முன்பெல்லாம் 144 தடை உத்தரவு ஒரு இடத்தில் போடப்படுகிறது என்றால் அங்கு மிகபெரிய கலவரம் அதனை தொடர்ந்து உயிர்பலிகளும் நடந்திருக்கும் …எந்நேரமும் அடுத்த

Read more

இன்னும் எத்தனை காலம் தான் மூடி மறைக்க போகின்றார்கள் ஆட்சியாளர்கள் ??????

இன்று இப்படி ஒரு செய்தி வந்துள்ளது .இது உண்மையா என்று தெரியவில்லை .. இந்த மாமனிதன் எப்படி இறந்தார் என்பதையே இந்திய அரசு சொல்ல முடியவில்லை …அற்பமான

Read more

நதிகளை இணைக்க வேண்டிய நேரமிது

ஒருபக்கம் மும்பை அதிக மழையால் தத்தளிக்கிறது … இன்னொரு பக்கம் தமிழகமும் கர்நாடகாவும் தண்ணீருக்கு அடித்துக்கொண்டிருக்கிறது …. நதிகளை இணைக்க வேண்டிய நேரமிது

Read more

தேவகவுடாவின் உண்மை முகம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறார் தேவகவுடா …. இவர்தான் 1996 இல் நான் இந்திய இறையாண்மையையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் காப்பேன் என்று

Read more

பார்க்கலாம் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டை …

நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாமல் கர்நாடக அரசு நடக்க துணிந்துள்ளது …இது நாட்டின் இறையாண்மை உச்சநீதிமன்றத்தின் மாண்பையும் குறைக்கும் … பார்க்கலாம் உச்சநீதிமன்றத்தின்

Read more

பெண்கள் பாதுகாப்பாக வேலை செய்வதற்கு ஏற்ற மாநிலம் எது தெரியுமா ?

Centre for Strategic and International Studies (CSIS) அமைப்பு 40 தகுதிகளின் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பாக வேலைசெய்வதற்கான மாநிலம் எதுவாக இருக்க முடியும் என்று ஆய்வு

Read more

உயிர் இழப்பு போராட்டம் வெற்றியை பெற்று தருமா ? அரசியல் தலைவர்களுக்கு ஒரு கேள்வி ?

2009 இல் ஈழத்தில் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து தனது இன்னுயிரை துறந்தார் முத்துக்குமார். அதற்கு பிறகு சசி பெருமாள் மது ஒழிப்பிற்காக போராடும் போது உயிரை தியாகம்

Read more