சித்தார்த்தன் நாவல் – ஹெர்மன்_ஹெஸ்ஸே
வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் "இதெல்லாம் வாழ்க்கையா?" என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். அப்படியான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது ஆன்மா, முக்தி, பிறவி முழுமை அடைதல் போன்ற…
தமிழால் இணைவோம்
வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் "இதெல்லாம் வாழ்க்கையா?" என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். அப்படியான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது ஆன்மா, முக்தி, பிறவி முழுமை அடைதல் போன்ற…
மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும்…
மாற்று சாதியை சேர்ந்த ஆண் பெண் இடையே காதல் மலர்ந்தால் அங்கே சாதிய படுகொலைகள் நிகழ வாய்ப்பு உண்டு. அப்படி நடக்கும் சாதிய கவுரவ படுகொலைகளில் பல…
கடவுள் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவரும் இந்த காலகட்டத்தில் உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதிய "கடவுளைப்…
அண்மையில் செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமயம் அவர்கள் சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார். மக்களின் உணர்வுகளை எழுதக்கூடிய முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும்…
மிகவும் நாணயமிக்க பெற்றோர்களை கொண்டிருந்த ஜான் பெர்கின்ஸ் அமெரிக்காவின் ரகசிய உளவு அதிகாரியாக வேலை பார்த்தவர். அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கி பல நாடுகளை ஆசை காட்டியோ அல்லது…
தமிழகம் கண்ட அறிவிற் சிறந்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. குறிப்பாக, தமிழகத்தை பகுத்தறிவு பாதையில் வெற்றிகரமாக அழைத்துச்சென்றவர், இன்றளவும் நம்மை உந்திக்கொண்டு இருப்பவர் அண்ணா என்றால்…
தமிழகம் நன்கறிந்த IAS அதிகாரிகளில் ஒருவர் இறையண்பு ஐஏஎஸ் . அதுமட்டுமல்லாமல், எதிர்கால இளைய தலைமுறைகளுக்கு தேவையான கருத்துக்களை பேசுவதையும் எழுதுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். பல்வேறு தலைப்புகளில்…
கரிசல் மக்களின் கதைகளை யார் விரும்பி படிக்கப்போகிறார்கள் என பிறர் நினைத்தார்களோ என்னவோ தெரியாது. ஆனால் கரிசல் மக்களுக்கும் வாழ்வியல் உள்ளது, ஏற்ற இறக்கங்கள் உள்ளது, அவர்களுக்கும்…
பொன்னியின் செல்வன் நூல் கல்கி அவர்கள் எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி அவர்கள் வார இதழில் தொடர்கதையாக…