December 2016

பாஜக வின் இணைய அரசியல் யுக்தியை தோலுரித்து காட்டியுள்ளது ‘Iam a troll ‘ புத்தகம் ….உஷார் சமூக வலைதளவாசிகளே …

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கட்சி பொதுக்கூட்டங்களை நடத்துவதை விட இணையம் வழியாக சமூக வலைத்தளங்களிலேயே முக்கியதுவம் காட்டியது ..தாங்கள்...

ஜல்லிக்கட்டு தடை பிரச்சனையை சமூக மாற்றம் என்கிற முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து உங்களுக்கு அளித்திருக்கிறேன்…

ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது …ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரியம் சார்ந்த விவகாரங்களில்...

ரொக்கமில்லா இந்தியா ..சாதகங்களும் பாதகங்களும்

அண்மையில் கருப்பு பண ஒழிப்பு என்கிற தனது பேச்சோடு ‘ரொக்கமில்லா இந்தியா ‘ என்பதையும் பிரதமர் குறிப்பிட்டு வருகிறார். ரொக்கமில்லா...

நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை உள்ளே விடுவோம் என்றால் நாமாக எப்போது திருந்த போகின்றோம் ….

கேரள அமைச்சர் ஒருவர் மீண்டும் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் …ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை விட்டுவிட...

இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ‘அனைவரும் தேர்ச்சி ‘ முறை …வரவேற்கலாமா ?

கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இடையில் கல்வியை நிறுத்திவிடும் சிறார்களின் விகிதத்தை குறைத்திட 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி...

TNPSC உறுப்பினர்கள் நியமனம் செல்லாது , துணை வேந்தர்கள் லஞ்ச புகாரில் சிக்குகிறார்கள் – இவர்களை ஆளுநர் எப்படி நியமிக்கிறார் …யார் குற்றவாளி ?

அண்மையில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மீது பல புகார்களும் நியமனத்தில் உள்ள மீறல்கள் காரணமாக நீதிமன்றத்தால் பதவியிழப்பு செய்யப்படுவதும் அடிக்கடி நடந்துவருகின்றன … தற்போது...

ஆசிரியர் என்பவர் யார் ? எப்படி இருக்க வேண்டும் ..

வெறும் காகிதத்தில் ஒட்டியிருக்கும் எழுத்துக்களை மாணவர்களின் மண்டையில் ஒட்டுவதையே ஆசிரியரின் வேலை என்று பலர் கருதுகின்றனர் …ஆனால் அதுவா ஆசிரியரின்...

பெரியார் நினைவுதின சிறப்பு பகிர்வு

பெரியார் என்றவுடனும் கடவுள் மறுப்பு கொள்கைகளும் பார்ப்பனர் சமூக எதிர்ப்பும் தான் அனைவரின் கண் முன்பாகவும் வந்து நிற்கின்றது …...

சாதியை உண்மையாக ஒழித்துவிட முடியுமா ? எப்போது ஒழியும் ? உண்மை நிலை …

குறிப்பிட்ட இடைவெளியில் கவுரவ கொலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலைமையில் சாதி ஒழிப்பு பேச்சுக்களும் வெகு வேகமாக நடந்துகொண்டே இருக்கின்றன...

சூழ்ச்சியில் எரியும் தமிழகத்தின் மரியாதையை காக்க திமுக பொறுப்பினை உணர்ந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

ஜெயலலிதா அவர்கள் மறைந்தது என்பது அதிமுகவிற்கு தந்த இழப்பினை விட தமிழக அரசுக்கும் மக்களுக்கும் பெரிய இழப்பு …அது நிர்வாக...