TNPSC – Model Test – 2016 Question Paper – Part 2 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே - இத்தொடரில் ஒறுத்தார் என்பதன் இலக்கண குறிப்பு முற்றெச்சம் தொழிற்பெயர் வினையாலணையும் பெயர் வினையெச்சம் 2. விடிவெள்ளி என்கிற புனைப்பெயரை கொண்ட கவிஞர் சாலை . இளந்திரையன் மு . மேத்தா ஈரோடு தமிழன்பன் சுரதா 3. அகழாய்வில் முதுமக்கள் தாலி கண்டுபிடிக்கப்பட்ட இடம் பெரவல்லூர் ஆதிச்சநல்லூர் தச்சநல்லூர் பெரணமல்லூர் 4. பொருத்துக (a)அறுவை வீதி (1)அந்தணர் வீதி(b)கூல வீதி (2)பொற்கடை வீதி(c)பொன் வீதி (3)ஆடைகள் விற்கும் வீதி(d)மறைவர் வீதி (4)தானியக்கடை வீதி A B C D 4 3 2 1 A B C D 2 1 3 4 A B C D 1 3 2 4 A B C D 3 4 2 1 5. அறியதாம் உவப்ப உள்ள தன்பினால் அமைந்த காதல் கீழ்காணும் விடைகளுள் சரியான விடை எது ? எதுகையும் மோனையும் வந்துள்ளது எதுகை மோனை அந்தாதி வந்துள்ளன மோனை மட்டும் வந்துள்ளது எதுகை மட்டும் வந்துள்ளது 6. யவனர் என பழந்தமிழாரால் அழைக்கப்பட்டவர்கள் சீனர் , மலேசியர் கிரேக்கர் , உரோமானியர் ஆங்கிலேயர் , போர்ச்சுகீசியர் பிரெஞ்சுக்காரர் , அமெரிக்கர் 7. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு 1890 1880 1860 1870 8. வள்ளலார் பதிப்பித்த நூல் ஜீவகாருண்ய ஒழுக்கம் சின்மய தீபிகை வீர சோழியம் இந்திர தேசம் 9. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி வினாவழு வழாநிலை காலவழு வழுவமைதி 10. இந்திய அரசு அண்ணல் அம்பேத்காருக்கு இந்திய மாமணி என்னும் உயரிய விருதை கொடுத்த ஆண்டு 1992 1990 1993 1991 11. தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருள்களை காண்க ஏலமும் இலவங்கமும் பட்டும் சருக்கரையும் முத்தும் பவளமும் இஞ்சியும் மிளகும் 12. காரைக்குடி மீசு உயர்நிலை பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர் முடியரசன் நா . காமராசன் கண்ணதாசன் சுரதா 13. கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு - இத்தொடரில் இடம்பெற்ற அளபெடை செய்யுளிசை அளபெடை ஒற்றளபெடை சொல்லிசை அளபெடை இன்னிசை அளபெடை 14. ஞானபோதினி என்ற இதழை தொடங்கி வைத்தவர் ? சுரதா முசி பூர்ணலிங்கம் முடியரசன் நாமக்கல்லார் 15. வா - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை கூறு வந்தால் வந்த வந்து வருதல் 16. 2.ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் (a) Writs (1)வாரிசுரிமை சட்டம்(b)Succession (2)உரிமை சட்டங்கள்(c)Substantive (3)சான்று சட்டம்(d)Evidence Act (4)சட்ட ஆவணங்கள் A B C D 4 1 2 3 A B C D 2 4 3 1 A B C D 1 3 4 2 A B C D 1 2 3 4 17. பெயரெச்சத்தை எடுத்து எழுது வந்த எழுதி படித்து நின்றான் 18. Your new question! 19. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் முடியரசன் வாணிதாசன் மோகனரங்கன் சுரதா 20. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் விருது பெற்ற சுரதாவின் நூல் , துறைமுகம் தேன்மழை சுவரும் சுண்ணாம்பும் இது எங்கள் கிழக்கு 21. எனக்கு வறுமையும் உண்டு , மனைவி மக்களும் உண்டு , அவற்றோடு மானமும் உண்டு என கூறியவர் தெ.பொ.மீ அயோத்திதாச பண்டிதர் காந்தி பாவாணர் 22. எயிறு என்னும் சொல் - சொல்லின் எவ்வகை ? பெயர் திரிசொல் திரிச்சொல் வினை திரிசொல் இயற்சொல் 23. 1. பொருத்துக (a)சிந்தை (1) நீர்(b)நவ்வி (2) மேகம்(c)முகில் (3) எண்ணம்(d)புனல் (4) மான் A B C D 3 4 2 1 A B C D 1 2 3 4 A B C D 1 3 4 2 A B C D 4 3 1 2 24. துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு கலையரசி தைத்தால் துணி கலையரசி என்ன தைத்தாள் கலையரசி துணி தைத்தால் கலையரசி துணியை தைத்தாள் 25. கவிஞர் சிற்பியின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் , நிலவுப்பூ ஒரு கிராமத்து நதி சிரித்த முத்துக்கள் ஒளிப்பறவை பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !