Site icon பாமரன் கருத்து

பிடிக்கிறதா பிடிக்கவில்லையா சொல் – கவிதை

பிடிக்கிறது என்று
சொன்னால்…

மரம் தாங்கும்
ஆணி வேர்போல
உனை தாங்குவேன்

பிடிக்கவில்லை என்று
சொன்னால்…

பழுத்த இலையை
நழுவவிடும் கிளைபோல
உனை விலகுவேன்

சொல்லிவிடு …..

காதல் இல்லை கவிதை

 

Share with your friends !
Exit mobile version