Site icon பாமரன் கருத்து

வண்டிக்காரன் பாட்டு – பாரதியார் கவிதைகள்


அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை 

“காட்டு வழிதனிலே-அண்ணே! 

கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள் 

வீட்டுக் குலதெய்வம்-தம்பி 

வீரம்மை காக்குமடா!” 

“நிறுத்து வண்டி யென்றே-கள்ளர் 

நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள் 

கறுத்த மாரியின் பேர்-சொன்னால் 

காலனும் அஞ்சுமடா!”.

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !
Exit mobile version