Site icon பாமரன் கருத்து

அச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதைகள்


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே 

எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை 

அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !
Exit mobile version