Site icon பாமரன் கருத்து

நாளையும் நாளை மறுநாளும் 6000 கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு ….

நாளையும் நாளை மறுநாளும் 6000 கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு ….

மறுபடியும் சட்டமன்றத்தை கூட்ட போகிறதா கர்நாடக அரசு ? எற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தை எந்த சட்டத்தின் அடிப்டையில் நிறைவேற்றினீர்கள் என்ற கேள்விக்கே பதில் அளிக்க முடியாத நிலையில் என்ன செய்ய போகின்றது கர்நாடகா ?

பொறுத்திருந்து பார்ப்போம் ……

Share with your friends !
Exit mobile version