Site icon பாமரன் கருத்து

அருவியவலே!

கடலிலே மிதந்திடும் கப்பல் 

தடயம் விடுவதில்லை 

வானிலே நகர்ந்திடும் நிலவு 

தடயம் விடுவதில்லை 

செடியிலே பூக்கும் பூ 

தடயம் விடுவதில்லை 

நதியிலே நீந்தும் மீன் 

தடயம் விடுவதில்லை 

என்னில் உந்தன் பிரிவு 

மட்டும் விட்டுச்சென்றது 

தடயத்தை ……ஏனோ…

-ஸ்ரீ

Exit mobile version