கடலிலே மிதந்திடும் கப்பல்
தடயம் விடுவதில்லை
வானிலே நகர்ந்திடும் நிலவு
தடயம் விடுவதில்லை
செடியிலே பூக்கும் பூ
தடயம் விடுவதில்லை
நதியிலே நீந்தும் மீன்
தடயம் விடுவதில்லை
என்னில் உந்தன் பிரிவு
மட்டும் விட்டுச்சென்றது
தடயத்தை ……ஏனோ…
-ஸ்ரீ

கடலிலே மிதந்திடும் கப்பல்
தடயம் விடுவதில்லை
வானிலே நகர்ந்திடும் நிலவு
தடயம் விடுவதில்லை
செடியிலே பூக்கும் பூ
தடயம் விடுவதில்லை
நதியிலே நீந்தும் மீன்
தடயம் விடுவதில்லை
என்னில் உந்தன் பிரிவு
மட்டும் விட்டுச்சென்றது
தடயத்தை ……ஏனோ…
-ஸ்ரீ