Site icon பாமரன் கருத்து

கண்களில் ஓவியமாய் வாழுவேன்

உன் விழிகளில்
என்னுருவம் பதியவே

விளம்பரமாய் நானும்
சுவரொட்டி நிற்கின்றேன்

ஆதவனும் நிலவும்
அங்கங்கு இடம்பெயர

மாதமாய் நானும்
மாறாமல் நிற்கிறேன்

மயில் விழிகளில்
என்னுருவம் பதியசெய்

வாழுவேன் நானும்
கண்களில் ஓவியமாய்

காதல் இல்லை கவிதை

Share with your friends !
Exit mobile version